ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் முரண் உள்ளன. இதுதொடர்பிலான அரச சிக்கல் தீர்க்கப்படும் வரை தேர்தலுக்கான திகதி அறிவிப்பை ஒத்திவைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வர்த்தகரும் சட்டத்துறை பட்டதாரியுமான சி.டி.லீனா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு ஜூலை 8ஆம் திகதி முதல் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை இந்த மனுவால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் பாதிப்படையாதென சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
