யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.
10 months ago






தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனை ஆதரித்து பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரசாரப் பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமான பரப்புரை நடவடிக்கையில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
