ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயம்
5 months ago

ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
நகர அபிவிருத்தி அமைச்சிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை குண்டுதாரியும் கொல்லப்பட்டுள்ளார்.
தற்கொலை குண்டுதாரி கட்டிடத்திற்கு அருகில் வந்தவேளை அவரை இனம்கண்ட பாதுகாப்பு தரப்பினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் அவர் வெடித்து சிதறியுள்ளார்.
ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலை குண்டுதாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
