வவுனியா புதிய பஸ் நிலையத்தில் "பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்" விழிப்புணர்வு நாடகம்
8 months ago


மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று(08) நடைபெற்றது.
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இந்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்களை அரசியலில் ஊக்குவிக்கும் முகமாக இந்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
