மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய தினம் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
8 months ago

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு முன்னாயத்த பணிகளின் ஆரம்பமாக மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய தினம் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆலங்குளம் மாவீரர் பணிக் குழுவால் முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சிரமதானப் பணிகளில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
