
நாசாவின் விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைக்க முயல்கிறது.
த பார்க்கர் சோலார் ப்ரோப் அதிக வெப்பநிலை மற்றும் தீவிர கதிர்வீச்சைத் தாங்கும் திறன் கொண்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விண்கலம் தமது பயணத்தின் போது பல நாள்களுக்குத் தொடர்பை இழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் தகவல்கள் கிடைப்பதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் என நாசாவின் அறிவியல்துறைத் தலைவர் நிக்கோலா ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
