யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியில் வெற்றிபெற்ற சிவஞானம் சிறீதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
8 months ago

யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியில் வெற்றிபெற்ற சிவஞானம் சிறீதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியில் வெற்றிபெற்ற சிவஞானம் சிறீதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடாற்றிய பின்னர், தனது கட்சி பணிமனையான அறிவகத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆதரவாளர்கள் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கான சூழல் கனிந்திருப்பதாக ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
