எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அ. உமாமகேஸ்வரன் தெரிவித்துள் ளார்.
அத்துடன், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நேற்று அவர் நடத்திய செய்தி

யாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
