
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
புதிய ஜனநாயக முன்னணிக்கு ஓர் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியோ அல்லது அ.அரவிந்தகுமார் போட்டியிட்ட தராசு அணியோ வெற்றி பெறவில்லை.
இதன் மூலம் முன்னாள் தமிழ் எம். பிக்கள் இருவரும் தோல்வி அடைந்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
