சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு யாழ் கோப்பாய் நவமங்கை நிவாசத்தினால் முதியோருக்கு உலர்உணவு பொதி வழங்கும் நிகழ்வு
1 year ago








யாழ் கோப்பாய் நவமங்கை நிவாசத்தினால் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு 30 முதியோருக்கு உலர்உணவு பொதி வழங்கும் நிகழ்வும், முதியோர் தினவிழாவுக்கு அன்பளிப்பு செய்வதற்காக 25 சாறிகளும் வழங்கும் நிகழ்வும் நேற்று கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோன்,யாழ் மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன், ஆகியோர்கள் கலந்து கொண்டு குறித்த நிகழ்வில் சிறப்பித்தனர்
இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலர் சிவசிறி, கோப்பாய் ஆசிரியகலாசாலை அதிபர். ச.லலீசன் கல்விமான்கள், சமுகசேவை அதிகாரிகள் கிராமஅலுவலர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





