
இம்முறை மொத்தமாக ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 280 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள் ளனர். வருடாந்தம் சுமார் 2 இலட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துகொள்ளப்படுவர்.
அந்தவகையில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளர் இடாப்பில் இணைந்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் போகிறவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. வாக்காளர்கள் சிந்தித்து தீர்மானம் எடுப்பது முக்கியமாகும் என் றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
