பெரும் நட்டத்தை சந்தித்துவரும் மத்தள விமானநிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் ரஷ்ய -இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சீனாவிடம் பெற்ற 307 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் மத்தள விமான நிலையமானது கட்டப்பட்டது.
மத்தள சர்வதேச விமானநிலைய நிர்வாகத்தை இந்தியா-ரஷ்ய நிறுவனங்களிடம் 30 வருட காலத்துக்கு ஒப்படைக்க அமைச் சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
