இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
1 month ago

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வவுனியா குருமண்காட்டில் அமைந்துள்ள கட்சி பணிமனையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், வவுனியா மாவட்டத்தின் 4 உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
