வியட்நாம் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் கிளிநொச்சி சிறுவர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.
9 months ago

வியட்நாமில் சர்வதேச உதைபந்தாட்ட போட்டி மூன்று தினங்கள் நடைபெறவுள் ளன. இதில் 12 மற்றும் 15 வயதுக்குட்பட்ட அணிகளில் கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
15 வயதுக்குட்பட்ட 'ஏ' அணிக்கு கிளிநொச்சி ஈகிள் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரர் ரா.யதுசன் தலைமை தாங்குகின்றார்.
அதேபோன்று 15 வயதுக்குட்பட்ட "ஏ" அணியில் கிளிநொச்சி வீரர் ஒருவரும் 12 வயதுக்குட்பட்ட அணியில் கிளிநொச்சி வீரர் ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 19, 20, மற்றும் 21 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடைபெறவுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
