யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை சந்தித்து இரகசிய பேச்சில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழுவே தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை இரகசியமாக அவரின் இடத்தில் சந்தித்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தமிழ்த் தலைவரிடம் உடனடியாகவே சந்திப்புக்கு அனுமதி பெறப்பட்டு, மூடிய அறைக்குள் சில நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது, தமிழ் பொதுவேட்பாளர் குறித்து பேசப்பட்டதாகவும் அறிய வருகின்றது
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
