யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளார்.மேற்படி மாணவனி டம் இருந்து போதை மாத்திரைகளும் ஒருதொகை கஞ்சாவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
