யாழ். வட்டுக்கோட்டை பொன்னாலையில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்
6 months ago

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
21 வயதுடைய குறித்த இளைஞன் 05 கிராம் கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
