எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வெளியிடப்பட் டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வெளியிடப்பட் டுள்ளது.

இறுதிப் போரில் தமிழர்களை அழிப்பதற்காக இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த குழுவின் சக்தியாக அநுரகுமார இருந்திருக்கின்றார். என்று எம்.பி செல்வராசா கஜேந்திரன் தெரிவிப்பு.

இறுதிப் போரில் தமிழர்களை அழிப்பதற்காக இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த குழுவின் சக்தியாக அநுரகுமார இருந்திருக்கின்றார். என்று எம்.பி செல்வராசா கஜேந்திரன் தெரிவிப்பு.

ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுவுநிலை வகிக்க வில்லை என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுவுநிலை வகிக்க வில்லை என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.

இந்திய - பங்களாதேஷ் எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலை உருவாகியுள்ளது.

இந்திய - பங்களாதேஷ் எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலை உருவாகியுள்ளது.

சீன கடற்படை கப்பல் இந்த மாத இறுதியில் இலங்கை வருகின்றது! இந்தியா, அமெரிக்கா அவதானம் செலுத்துகிறது.

சீன கடற்படை கப்பல் இந்த மாத இறுதியில் இலங்கை வருகின்றது! இந்தியா, அமெரிக்கா அவதானம் செலுத்துகிறது.

லீசிங் தவணையை செலுத்த தவறிய குற்றச்சாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத் துக்கும் அதிகமான வாகனங்கள் லீசிங் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன.

லீசிங் தவணையை செலுத்த தவறிய குற்றச்சாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத் துக்கும் அதிகமான வாகனங்கள் லீசிங் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன.