யாழ்.அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்.அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை இன்று 26 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை இன்று 26 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வயல் காவலாளியை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வயல் காவலாளியை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிக்கை ஒன்றை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிக்கை ஒன்றை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல இரத்தக் கறைகள் உள்ளன. அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்து விட முடியாது - நினைவுப் பேருரையில் வீரமணி தெரிவிப்பு.

கடந்த காலத்தில் பல இரத்தக் கறைகள் உள்ளன. அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்து விட முடியாது - நினைவுப் பேருரையில் வீரமணி தெரிவிப்பு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.