இலங்கையில் காணாமல்போனவர்களுக்கு என்ன நேர்ந்தது உண்மையைக் கண்டறிவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்."என்று செஞ்சிலுவை சர்வதேசக் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் காணாமல்போனவர்களுக்கு என்ன நேர்ந்தது உண்மையைக் கண்டறிவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்."என்று செஞ்சிலுவை சர்வதேசக் குழு வலியுறுத்தியுள்ளது.

யாழ்.காங்கேசன்துறை - நாகபட்டினம்  கப்பலில் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் வழிமறிக்கப்பட்டு சொந்த நாடுகளிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

யாழ்.காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பலில் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் வழிமறிக்கப்பட்டு சொந்த நாடுகளிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போயுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போயுள்ளது.

மியன்மார், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனிதக் கடத்தலில் சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு.  அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு.

மியன்மார், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனிதக் கடத்தலில் சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு. அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தி. மு. கவின் எம். பி. ஜெகத்ரட்சகனுக்கு சட்ட அமுலாக்கத் துறை 908 கோடி (இந்திய) ரூபாய் அபராதம் விதிப்பு.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தி. மு. கவின் எம். பி. ஜெகத்ரட்சகனுக்கு சட்ட அமுலாக்கத் துறை 908 கோடி (இந்திய) ரூபாய் அபராதம் விதிப்பு.

ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை வெளியிட மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்து.

ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை வெளியிட மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்து.

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்.

கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்.