திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

யாழ்.நல்லூர் 22 ஆம் காலை  திருவிழா.

யாழ்.நல்லூர் 22 ஆம் காலை திருவிழா.

தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இணையத்தைப் பயன்படுத்தும் உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

இணையத்தைப் பயன்படுத்தும் உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் பிரசாதம்.

ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் பிரசாதம்.

இந்தியாவில் சண்டிபுரா எனும் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சண்டிபுரா எனும் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் வானில் கடத்தப்பட்ட குடும்ப பெண் பளையில் மீட்கப்பட்ட நிலையில் வானுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வானில் கடத்தப்பட்ட குடும்ப பெண் பளையில் மீட்கப்பட்ட நிலையில் வானுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.