இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  பணிப்புறக்கணிப்பு.

இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு.

சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையே விசேட சந்திப்பு.

சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையே விசேட சந்திப்பு.

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளை விடுதலை செய்ய உத்தேசம்.

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளை விடுதலை செய்ய உத்தேசம்.

யாழ்.வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு பாரதி வீதி என பெயர்சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

யாழ்.வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு பாரதி வீதி என பெயர்சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக சென்றிருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக சென்றிருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மக்களின் சுதந்திரங்களைப் பறிப்பதற்கு சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல் கர் ட்ரக் தெரிவிப்பு.

இலங்கையில் மக்களின் சுதந்திரங்களைப் பறிப்பதற்கு சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல் கர் ட்ரக் தெரிவிப்பு.

இலங்கையில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிப்பு.

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிப்பு.