செய்தி பிரிவுகள்
கிழக்கு மாகாணம் கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை படைத்துள்ளான்.
1 year ago
ஊடகவியலாளர் லசந்த மற்றும் வசீம் தாஜுதீன் ஆகியோரின் கொலையுடன் தொடர்பு என கருதப்பட்டவர்கள் விடுதலை.
1 year ago
அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தாத வேட்பாளர்களாகவே தென்னிலங்கை வேட்பாளர்கள் பொது வேட்பாளர் அரியநேத்தின் தெரிவிப்பு.
1 year ago
இந்தியாவின் வடக்கு பகுதி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
1 year ago
உலக வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்து இன்றுடன் 23 ஆண்டுகள்.
1 year ago
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவர் பிணையில் செஎல்லா மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.