செய்தி பிரிவுகள்
விமல் வீரவன்ச தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
1 year ago
சமஷ்டி, ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் - அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
1 year ago
தமிழர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக பதிலடி கொடுப்போம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை.
1 year ago
சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார தெரிவிப்பு.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.