செய்தி பிரிவுகள்
ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 year ago
கனடாவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்திற்கு எதிராக இலங்கையைச் சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1 year ago
இலங்கையில் குற்றங்களைக் குறைக்க மாகாண மட்டத்தில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.