செய்தி பிரிவுகள்
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 year ago
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போயுள்ளது.
1 year ago
தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ நகரத்தில் அமைப்பதற்கான பிரேரணை நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்
9 months ago
வடக்கில் அதி பெறுமதி கூடிய திட்டம். யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுநீர் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும். இதனால் யாழ்ப்பாணத்தின் நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்- ஜனாதிபதி தெரிவிப்பு.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.