இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் விமானம் மூலம் நாடு திரும்பினர்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் விமானம் மூலம் நாடு திரும்பினர்.

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டார்.

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டார்.

மன்னார் இலுப்பைக்கடவை சிப்பியாறு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(26) காலை சடலமாக மீட்பு.

மன்னார் இலுப்பைக்கடவை சிப்பியாறு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(26) காலை சடலமாக மீட்பு.

2024 ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு.

2024 ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு.

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேசத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலக த்தில் இடம்பெற்றது.

இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேசத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலக த்தில் இடம்பெற்றது.

மாமனிதர் சிவராமை வீழ்த்திய கொலையாளிகள் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என Sunday Times அம்பலப்படுத்தியிருந்தது. இன்றும் தீர்வில்லை.

மாமனிதர் சிவராமை வீழ்த்திய கொலையாளிகள் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என Sunday Times அம்பலப்படுத்தியிருந்தது. இன்றும் தீர்வில்லை.