மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 59 பேர் கைது.

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 59 பேர் கைது.

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களுக்கு அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களுக்கு அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

காசாவில் மேலும் 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் மேலும் 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அரச ஆதரவுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தைத் திருடும் வங்கிகள் மறைக்கப்படும் அதிர்ச்சித் தகவல்.

அரச ஆதரவுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தைத் திருடும் வங்கிகள் மறைக்கப்படும் அதிர்ச்சித் தகவல்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி அருகே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி அருகே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.