கிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவீரன் பண்டாரவன்னியனின் 221 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

மாவீரன் பண்டாரவன்னியனின் 221 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

போர் தீவிரம் அடைந்ததை அடுத்து 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

போர் தீவிரம் அடைந்ததை அடுத்து 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையில் பரந்துபட்ட விடயங்கள் உள்ளடக்கம் என எம்.பி சுமந்திரன் திருப்தி.

இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையில் பரந்துபட்ட விடயங்கள் உள்ளடக்கம் என எம்.பி சுமந்திரன் திருப்தி.

யாழ்.குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரனுக்கு இலங்கையிலோ வெளிநாட்டிலோ சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்று முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் வல்லை ந.அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு இலங்கையிலோ வெளிநாட்டிலோ சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்று முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் வல்லை ந.அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.