கனடாவில் பல்வேறு ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேரை பொலிஸார் கைது செய் துள்ளனர்.

கனடாவில் பல்வேறு ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேரை பொலிஸார் கைது செய் துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை விரைவில் அந்த நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை விரைவில் அந்த நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது.

கனடாவின் தபால் திணைக்களம் பாரியளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் தபால் திணைக்களம் பாரியளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் கட மைகளில் 54 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் கட மைகளில் 54 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒற்றுமையாக தமிழ் மக்களின் வாக்குகளை பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவிப்பு.

ஒற்றுமையாக தமிழ் மக்களின் வாக்குகளை பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவிப்பு.

நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து சுமார் 200 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டம்..

நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து சுமார் 200 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டம்..