இணையவழி நிதிமோசடி விசார ணைகளுக்கு உதவுவதற்காக சீனாவின் சிறப்பு குற்றப் புல னாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்தனர்.

இணையவழி நிதிமோசடி விசார ணைகளுக்கு உதவுவதற்காக சீனாவின் சிறப்பு குற்றப் புல னாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்தனர்.

யாழ்.தையிட்டி விகாரைக்கான காணியை சுவீகரிக்க நிலஅளவீடு செய்து வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.தையிட்டி விகாரைக்கான காணியை சுவீகரிக்க நிலஅளவீடு செய்து வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது.

இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தென்னிலங்கையின் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்கு சமனாகும் - அரியநேத்திரன் தெரிவிப்பு.

தென்னிலங்கையின் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்கு சமனாகும் - அரியநேத்திரன் தெரிவிப்பு.

நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் சந்தர்ப்பமே இந்த ஜனாதிபதித் தேர்தல். அதனை வெளிப்படுத்தவே தமிழ்ப் பொது வேட்பாளர். எம்.பி செல்வம் அடைக்கலநாதன்.

நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் சந்தர்ப்பமே இந்த ஜனாதிபதித் தேர்தல். அதனை வெளிப்படுத்தவே தமிழ்ப் பொது வேட்பாளர். எம்.பி செல்வம் அடைக்கலநாதன்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.