செய்தி பிரிவுகள்
இணையவழி நிதிமோசடி விசார ணைகளுக்கு உதவுவதற்காக சீனாவின் சிறப்பு குற்றப் புல னாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்தனர்.
1 year ago
யாழ்.தையிட்டி விகாரைக்கான காணியை சுவீகரிக்க நிலஅளவீடு செய்து வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1 year ago
இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது.
1 year ago
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
1 year ago
தென்னிலங்கையின் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்கு சமனாகும் - அரியநேத்திரன் தெரிவிப்பு.
1 year ago
நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் சந்தர்ப்பமே இந்த ஜனாதிபதித் தேர்தல். அதனை வெளிப்படுத்தவே தமிழ்ப் பொது வேட்பாளர். எம்.பி செல்வம் அடைக்கலநாதன்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.