செய்தி பிரிவுகள்
இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
1 year ago
தமிழின அழிப்பு வரலாற்றை மூடிமறைக்கும் முயற்சியில் அரசாங்கங்கள் ஈடுபடுகின்றன தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவிப்பு.
1 year ago
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் குழு ஒன்று பரப்புரை கூட்டங்களை நடத்தவுள்ளதாக அறிய வருகின்றது.
1 year ago
கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை பகுதிகள் விடுவிக்க நடவடிக்கை.
1 year ago
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.