ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் சவால்களை அவர் எதிர்கொள்வார் என்று சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் சவால்களை அவர் எதிர்கொள்வார் என்று சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் கூறியுள்ளார்.

இலங்கையில் காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவிப்பு.

இலங்கையில் காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவிப்பு.

சமூக ஊடகங்களில் 800இற்கும் மேற்பட்ட இடுகைகளை உடன் நீக்குமாறு தேர்தல் ஆணையகம் பணிப்பு!

சமூக ஊடகங்களில் 800இற்கும் மேற்பட்ட இடுகைகளை உடன் நீக்குமாறு தேர்தல் ஆணையகம் பணிப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை ஆளுநர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை ஆளுநர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கை வடக்கில் 10 வைத்தியசாலைகளுக்கு அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள்.

இலங்கை வடக்கில் 10 வைத்தியசாலைகளுக்கு அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள்.