செய்தி பிரிவுகள்
பாராளுமன்றத் தேர்தல் முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பம். அரசாங்க ஊடகப் பிரிவின் அதிகாரி தெரிவிப்பு.
1 year ago
தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஏமாற்றம் மக்களுக்கு என பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி தெரிவிப்பு.
1 year ago
இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க பா. ஜ. க. அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"- ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்.
1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே விசாரணையை திசைதிருப்பினர்! நர்ஷானி அபேசேகர தெரிவிப்பு.
1 year ago
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி இறுதி அறிக்கை நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
1 year ago
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான கூட்டம் இன்று நடைபெற்றது.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.