யாழ்.ஆணைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டது.

யாழ்.ஆணைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டது.

யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் மாணவி கஜிஷனா தர்ஷன் சதுரங்க துறையில் சாதனை

யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் மாணவி கஜிஷனா தர்ஷன் சதுரங்க துறையில் சாதனை

யாழில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் ANFREL தேர்தல் கண்காணிப்பு குழு இன்று யாழ் மாவட்ட அரச அதிபரைச் சந்தித்தனர்

யாழில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் ANFREL தேர்தல் கண்காணிப்பு குழு இன்று யாழ் மாவட்ட அரச அதிபரைச் சந்தித்தனர்

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும்.-- கப்பல் நிர்வாகம் அறிவிப்பு

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும்.-- கப்பல் நிர்வாகம் அறிவிப்பு

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 109 இலங்கையர்கள் வேலைக்காக இலங்கையில் இருந்து வெளியேறினர்.

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 109 இலங்கையர்கள் வேலைக்காக இலங்கையில் இருந்து வெளியேறினர்.

நீர் வழங்கல்துறை அமைச்சுக்கு அமைச்சர் இல்லாததால்  மாதாந்தம் 30 இலட்சம் ரூபாயை சேமித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன.

நீர் வழங்கல்துறை அமைச்சுக்கு அமைச்சர் இல்லாததால் மாதாந்தம் 30 இலட்சம் ரூபாயை சேமித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் இரங்கல் திருப்பலி மற்றும் மரித்த விசுவாசிகளின் கல்லறைகள் ஆசீர்வதித்து அர்ச்சிக்கப்பட்டன.

மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் இரங்கல் திருப்பலி மற்றும் மரித்த விசுவாசிகளின் கல்லறைகள் ஆசீர்வதித்து அர்ச்சிக்கப்பட்டன.