யாழ்.சிறுப்பிட்டியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்.சிறுப்பிட்டியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் வழங்கும் வழங்குநருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனை செயலமர்வு  யாழில் இடம்பெற்றது.

மின்சாரம் வழங்கும் வழங்குநருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனை செயலமர்வு யாழில் இடம்பெற்றது.

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் வவுனியா நீதிமன்றால்  விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் வவுனியா நீதிமன்றால் விடுதலை

யாழ். கைதடி பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். கைதடி பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்க திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் 4 பேருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை.-- இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்தது

சுங்க திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் 4 பேருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை.-- இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்தது

தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

மன்னாரில் மக்களின் காணிகளை அனுமதியின்றி அபகரித்து கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னாரில் மக்களின் காணிகளை அனுமதியின்றி அபகரித்து கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு