செய்தி பிரிவுகள்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பன்சேனை கிராமத்தில் யானை துரத்திய போது மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்
1 year ago
யாழில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்
1 year ago
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார்
1 year ago
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டப மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது
1 year ago
ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை இராஜதந்திர சிறப்புக் குழு 23 ஜெனிவாவுக்கு செல்கிறது
1 year ago
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கம்
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.