பல நூறு கோடி ரூபா திருக்கோணேஸ்வர ஆலய தாலி பட்டப் பகலில் திருட்டு!

பல நூறு கோடி ரூபா திருக்கோணேஸ்வர ஆலய தாலி பட்டப் பகலில் திருட்டு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத்தத்தில் அதிகரித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத்தத்தில் அதிகரித்துள்ளது.

திருகோணமலை - திரியாய் பகுதியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை.

திருகோணமலை - திரியாய் பகுதியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை.

பிரிட்டன் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவிப்பு.

பிரிட்டன் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவிப்பு.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று(09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று(09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த இறுதிகட்ட பதிவு வவுனியாவில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த இறுதிகட்ட பதிவு வவுனியாவில் இடம்பெற்றது.

தமிழர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு பகிஷ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் - எம்.பி செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு.

தமிழர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு பகிஷ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் - எம்.பி செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு.

இலங்கைக்கு மேலும் 24.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மேலும் 24.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.