காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய விசாரணைகள் இன்றும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய விசாரணைகள் இன்றும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் ஒரு நாளில் 685 பேர் கைது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் ஒரு நாளில் 685 பேர் கைது.

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்தான்.

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்தான்.

இந்தியா நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகியது.

இந்தியா நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.

யாழ்.கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல அனுமதி.

யாழ்.கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல அனுமதி.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயமாக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானும் இணைந்து செயற்படுவதாக எம்.பி கஜேந்திரன் தெரிவிப்பு.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயமாக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானும் இணைந்து செயற்படுவதாக எம்.பி கஜேந்திரன் தெரிவிப்பு.