கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து வெட்கித் தலைகுனிந்தேன் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து வெட்கித் தலைகுனிந்தேன் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்ரெம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்ரெம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய இராஜதந்திர மையம் தெரிவிப்பு.

அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய இராஜதந்திர மையம் தெரிவிப்பு.

1500 கிலோ எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்தார் திருச்செல்வம்.

1500 கிலோ எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்தார் திருச்செல்வம்.

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை.

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழியில் பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழியில் பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அது தொடர்பில் கூடி ஆராய்ந்து முடிவெடுப்போம்.- சுரேஸ் பிரேமச்சந்திரன்.

தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அது தொடர்பில் கூடி ஆராய்ந்து முடிவெடுப்போம்.- சுரேஸ் பிரேமச்சந்திரன்.

கிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.