செய்தி பிரிவுகள்
வவுனியாவில் வானில் கடத்தப்பட்ட குடும்ப பெண் பளையில் மீட்கப்பட்ட நிலையில் வானுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
1 year ago
இலங்கையில் காணாமல்போனவர்களுக்கு என்ன நேர்ந்தது உண்மையைக் கண்டறிவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்."என்று செஞ்சிலுவை சர்வதேசக் குழு வலியுறுத்தியுள்ளது.
1 year ago
யாழ்.காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பலில் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் வழிமறிக்கப்பட்டு சொந்த நாடுகளிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1 year ago
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போயுள்ளது.
1 year ago
மியன்மார், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனிதக் கடத்தலில் சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு. அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு.
1 year ago
திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.