முல்லைத்தீவில் 86,889 வாக்களிக்க தகுதி.

முல்லைத்தீவில் 86,889 வாக்களிக்க தகுதி.

கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 பேர் வாக்களிக்க தகுதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 பேர் வாக்களிக்க தகுதி!

சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமை தனது அத்திபாரத்துக்கே வேட்டு வைக்கும் செயல் என்று என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமை தனது அத்திபாரத்துக்கே வேட்டு வைக்கும் செயல் என்று என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

சீரழிந்துபோயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைய வேண்டும் என்று பா.அரியநேத்திரன் தெரிவிப்பு.

சீரழிந்துபோயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைய வேண்டும் என்று பா.அரியநேத்திரன் தெரிவிப்பு.

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்களை தேர்தல் காலத்தில் எவருக்கும் வழங்குவதை தவிர்க்கவும். தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்களை தேர்தல் காலத்தில் எவருக்கும் வழங்குவதை தவிர்க்கவும். தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.

தமிழ் மக்களின் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் புதிய அரசமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் - பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்.

தமிழ் மக்களின் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் புதிய அரசமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் - பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.