மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி மன்னாரில் அமைதி பேரணி.

மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி மன்னாரில் அமைதி பேரணி.

இலங்கை தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை.

இலங்கை தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

35 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

35 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்.மிருசுவில் 8 பேர் கொலை வழக்கில் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு மனு பரிசீலிக்க நீதிமன்றம் அறிவிப்பு.

யாழ்.மிருசுவில் 8 பேர் கொலை வழக்கில் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு மனு பரிசீலிக்க நீதிமன்றம் அறிவிப்பு.

மீன்பிடி படகு ஒன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடி படகு ஒன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் குடும்பஸ்தர் சித்திரவதை!விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு.

யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் குடும்பஸ்தர் சித்திரவதை!விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு.

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை கௌதம் அதானி முந்தினார். ஹூருன் இந்தியா நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் முதலாவது பணக்காரர் பட்டியலை வெளியிட்டது.

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை கௌதம் அதானி முந்தினார். ஹூருன் இந்தியா நிறுவனம் 2024 ஜூலை மாத கணக்குப்படி இந்தியாவின் முதலாவது பணக்காரர் பட்டியலை வெளியிட்டது.