ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 12 நாடுகளுக்கு பயணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 18 கோடி ரூபா வரையில் செலவு செய்துள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 12 நாடுகளுக்கு பயணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 18 கோடி ரூபா வரையில் செலவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றுக்குள் இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வான் மற்றும் காருக்கு தீ வைத்தது.

யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றுக்குள் இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வான் மற்றும் காருக்கு தீ வைத்தது.

சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

முல்லைத்தீவில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது.

முல்லைத்தீவில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மட்டக்களப்பில் ஜனாதிபதி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில துப்பாகி ரவையுடன் இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் இன்று  கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் ஜனாதிபதி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில துப்பாகி ரவையுடன் இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

திருக்குறளுக்கு உரையெழுதிய முதலாவது பெண் உரையாசிரியர் என்ற பெருமையைப் பெறும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்.

திருக்குறளுக்கு உரையெழுதிய முதலாவது பெண் உரையாசிரியர் என்ற பெருமையைப் பெறும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்.

இலங்கையில் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.