செய்தி பிரிவுகள்
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 12 நாடுகளுக்கு பயணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 18 கோடி ரூபா வரையில் செலவு செய்துள்ளார்.
1 year ago
யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றுக்குள் இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வான் மற்றும் காருக்கு தீ வைத்தது.
1 year ago
சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
1 year ago
முல்லைத்தீவில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது.
1 year ago
மட்டக்களப்பில் ஜனாதிபதி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில துப்பாகி ரவையுடன் இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.