செய்தி பிரிவுகள்
இலங்கையில் மக்களின் சுதந்திரங்களைப் பறிப்பதற்கு சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல் கர் ட்ரக் தெரிவிப்பு.
1 year ago
இலங்கையில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 year ago
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிப்பு.
1 year ago
கடவுச்சீட்டு பெறுவதில் நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை- எம்பி விஜித ஹேரத் தெரிவிப்பு.
1 year ago
ஜனாதிபதி வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிப்பு.
1 year ago
ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை, தாமதம் ஏற்பட்டால் மேலதிக பணியாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்து.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.