செய்தி பிரிவுகள்
யாழ். கொழும்பு ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் மாஹோ முதல் அநுராதபுரம் வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் இரத்து.
1 year ago
இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்துக்கு மீண்டும் நீடிப்பு வழங்குவதா தொடர்பில் அறிவிக்கப்படும்.
1 year ago
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வை தருவேனாம். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் தெரிவிப்பு.
1 year ago
யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை.
1 year ago
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே, ஆட்சி அதிகாரதிற்கு உகந்தது! தேசிய சிறை கைதிகள் தினம்- 2024.
1 year ago
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவரிடம் 85 இலட்சம் ரூபாவை தரகர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.