யாழ்.நீர்வேலியில் வயோதிப பெண்ணொருவர் இன்று தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்.நீர்வேலியில் வயோதிப பெண்ணொருவர் இன்று தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம்.

ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம்.

2024 ஜனாதிபதி தேர்தல் பிற்பகல் 2 மணி 48.95 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல் பிற்பகல் 2 மணி 48.95 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்.நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் சவால்களை அவர் எதிர்கொள்வார் என்று சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் சவால்களை அவர் எதிர்கொள்வார் என்று சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் கூறியுள்ளார்.

இலங்கையில் காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவிப்பு.

இலங்கையில் காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவிப்பு.