செய்தி பிரிவுகள்
2024 ஜனாதிபதி தேர்தல் பிற்பகல் 2 மணி 48.95 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
1 year ago
யாழ்.நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 year ago
ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
1 year ago
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.