பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.

1 year ago



பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.

வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யாழ்.நொதேன் வைத்தியசாலையின் நிறுவுனரான இவர் சமூக மற்றும் சமயப் பணிகளில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்